Friday, November 19, 2010

பங்குசந்தை துறை...



பங்குசந்தை துறை ஒழுங்காணையம் செபி 

வணக்கம்,பங்குசந்தை துறையில் நுழைய  விரும்புவோர் செபி,தேசிய பங்கு,மும்பை பங்குசந்தை,பங்குசந்தை செயல்படும் விதம்   பற்றிய தெளிவுடன்  இருப்பது அவசியம் , இந்தியா உலக அரங்கில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் முக்கிய இடம் பெற்றுள்ளது ,காரணம் நம் தொழில் துறை கணிசமாக வளர்வதும் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதுமாகும், இளைய வயது  உள்ளோரை அதிகமாக கொண்டுள்ளதால் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புள்ள நாடாக உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது , தொழில் துறைக்கு முதுகெழும்பாக திகழ்வது பங்கு சந்தையே , அதாவது தொழில் நிறுவனங்கள் மக்களிடம் முதலை திரட்டி கொள்ள இந்திய அரசு தனி சட்டங்கள் மூலம் அனுமதித்துள்ளது , தகுதி உள்ள நிறுவனங்கள் செபி ஒழுங்கு ஆணைய  அனுமதியுடன் பங்குகளை மக்களிடம் விற்று வரும் முதலீட்டை கொண்டு தம் தொழிலை நடத்தலாம்,பங்குகளை வைத்துள்ளோர் தமது தேவையின் போது அவற்றை விற்று பணமாக்க ?
அதுதான் பங்கு சந்தை , தேசிய பங்கு சந்தை,மும்பை பங்குசந்தை என நிறைய சந்தைகள் ,மக்கள் பங்குளை வாங்க விற்க பங்கு தரகு நிறுவனங்களை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பங்குத்தரகு தொழில் நடத்த அனுமதிள்ளன, இது போன்ற நிறுவனங்களுக்கு வரும் முதலீட்டாளர்களுக்கு தரமான சேவை கிடைக்கும் பொருட்டு ,இந்த தரகு நிறுவனங்களில் பணிபுரிய செபியின் அறிவுத்தல் படி பங்குசந்தைகளால் அல்லது செபியால் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சிபெற்றோரை பணியமர்த்த அனுமதிக்கப்படுகின்றன ,இது போன்ற தேர்வுகளுக்கு குறைந்த  பயிற்சி கட்டணத்தில் "அருவி பங்குசந்தை வேலைவாய்ப்பு பயிற்சி மையம்" பயிற்சி அளித்து  வருகிறது, பயிற்சிக்கு பின் வேலையும் உறுதி , எமது சிறப்பான பயிற்சி மற்றும் செயல்பாடுகள் மூலம் இதுவரை சுமார் 600 பேரை தமிழகத்தின் பல்வேறு பெரிய/சிறிய நகரங்களில் வெவ்வேறு பங்கு தரகு நிறுவனங்களில் dealer,manager, marketting manager  என பல்வேறு வேலைகளில் பணியமர்த்தியுள்ளோம் ,

இதை தவிர பயிற்சிமூலம் sub-broker  தொழில் புரியவும் , சந்தையில் முதலீடு, வணிகம் என தொழில் வாய்ப்புகளில் வருவாய் ஈட்டவும் செய்துள்ளோம்,இத்தனைக்கும் இவர்களில் பெரும்பாலானோர்  சந்தைக்கு மிக புதியவர்கள் , முதலில் சேர்ந்து பயின்றவர்களில் சிலர் மாதம் ரூ.25000 வரை சம்பளம் பெறுகிறார்கள் ,அதாவது NSE இத்துறையில் வேலைவாய்ப்பை பெறுவோரின் எதிர்காலம் சிறப்புற அமைவதற்காக தொடர்ச்சியாக முன்னேறி வரும் பொருட்டு 24 வித  தகுதி தேர்வுகளை NCFM என்ற பெயரில்  நடத்துகிறது, துறையில்  நம்ஆர்வத்திற்கேற்ப அதில் பயனுள்ள தேர்வுகளை கண்டறிந்து எழுதி படிப்படியாக உயரமுடியும் ,இனி இல்லை வேலை இல்லை என்ற கவலை ,ஆம் இது உங்களுக்கும் உதவும் , நண்பர்களுக்கும் சொல்லுங்கள் , தேர்வுக்கு வகுப்புகள் நடத்தி வேலை பெற்று தர தயார் , தினசரி வகுப்புகள் , ஞாயிறுதோறும் வகுப்புகள் என இரு முறையாகவும் வகுப்புகள் நடப்பதால் உங்களுக்கு பொருத்தமான நேரவாய்ப்புகேற்றதை  தேர்ந்தெடுத்து கொள்ளலாம் ... , நம் பயிற்சி மைய வளாகத்தில் பங்கு தரகு நிறுவனமும் நடத்தபடுவதால் செயல்முறை விளக்கத்துடன் தெளிவு பெறமுடியும் , மேல் சொன்னதுபோல தகுதிகளை பெற்றுகொண்டால் வேலை உங்களை தேடும் ,சந்தையில் கவனமாக  ஈடுபட்டு முதலீட்டுக்கு   லாபமடைய உரிய வழி காட்டலும்உண்டு ,சந்தை அபாயத்தை மனதில் கொண்டு ஈடுபடுவோர் வெற்றி பெறலாம் ,அந்தந்த நேரங்களில் சந்தையின் போக்கை எடுத்துசொல்கிறோம் , பயன்பெறுவீர்கள்,
படத்தில் உள்ளது போல் MENUBAR மேலே உள்ளது, தேவையானவற்றை கிளிக் செய்து பயனடையலாம் ,  நன்றி ...


தொடர்புக்கு :
ARUVI  INSTITUTE  OF  Business  & Finanace , 
3-வது தளம் , இனிட் -கம்ப்யூட்டர் மேல் மாடி ,
 புதிய பஸ் நிலையம் மேற்கு, சேலம்- 636009
0427-3052142/3053142, 9344043142 , 9344243142,  
 e-mail : sharetrainingcentre@gmail .com